டெல்லியில் மோஜ்பூர், பிராஹ்ம்ப்யூரில் வன்முறை: அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை

டெல்லி: டெல்லியில் மோஜ்பூர், பிராஹ்ம்ப்யூரில் வன்முறை வெடித்துள்ளதை அடுத்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வன்முறை நடைபெற்ற தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுடன் தமது இல்லத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: