பிறர் இழுத்து விடும் புகையை சுவாசிப்பதால் மட்டும் உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்
சிறுபான்மையினர் போராட்டத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கம் எங்களுடையது அல்ல.
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசின் 4 லட்சம் கோடி கடனுக்கு ஆளும் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.
- விசிக தலைவர் திருமாவளவன்
கூவம் நதியை சுத்தப்படுத்த 1600 கோடி ஒதுக்கியது என்ன ஆயிற்று?. குடிமராமத்து பணி அரசு கஜானாவை தூர்வாரியுள்ளது.
- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்