சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் இன்று மாநில முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசு இல்லங்களில் தங்கியுள்ள ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்
- 72 வது பிறந்த நாள்: குழந்தைகளுக்கான தங்க மோதிரம்
- ஜெயக்குமார் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கிறார் ஜெயலலிதா
- அமைச்சர்