×

வடகிழக்கு டெல்லியில் சட்டம் - ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்: ஆளுநர் அனில் பைஜால்

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சட்டம் - ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Anil Baijal ,Anil Faizal ,North-East Delhi , Anil Paijal, Governor, North East Delhi
× RELATED டெல்லியை விவசாயிகள் நாளை முற்றுகை: அரியானா எல்லைக்கு சீல் வைப்பு