×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி, வள்ளியம்மாள், விஜயகுமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.



Tags : fireworks factory ,explosion ,Chatur , Three killed , explosion , fireworks factory, Chatur
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு