தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

கோவை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி சட்டசபையில் தெளிவுபடுத்தி விட்டேன். சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறினார்.

Related Stories: