திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் நகை, பணம் எவ்வளவு பறிபோனது என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்டவை குறித்து கணக்கீட்டுப்பணி போலீஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.

Related Stories: