ஆந்திர வனத்துக்கு சென்னை இளைஞர்களை அழைத்துச் சென்ற மந்திரவாதி ஜெயக்குமாரை தேடுகிறது ஆந்திரா போலீஸ்

ஆந்திரா: புதையலுக்காக ஆந்திர வனத்துக்கு சென்னை இளைஞர்களை அழைத்துச் சென்ற மந்திரவாதி ஜெயக்குமார் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மந்திரவாதி ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து ஆந்திர போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: