குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பெண்கள் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை: குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பெண்கள் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பேற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: