×

விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ரூ. 2 லட்சம் நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக அபிநயாவிற்கு ரூ.2 லட்சம் நிதி; 9-ம் வகுப்பு மாணவி அபிநயாவிற்கு தமிழக அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்து எனவும் கூறியுள்ளார்.


Tags : student ,Palanisamy ,Namakkal ,CM , Namakkal, student Abhinaya, Finance, Chief Minister Palanisamy
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...