×

சென்னையில் தனியார் பல்கலைக்கழக மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: பொத்தேரியில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ராணா(20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பயோடெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஆயிஷா ராணா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.


Tags : university student ,Chennai Suicide ,Chennai , Madras, student, suicide
× RELATED டெல்லி ஜவகர்லால் பல்கலைகழக மாணவர்...