மதுரை: அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் மட்டுமே உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளது. பிரதமர் கையில் முதல்வர் இருந்தால் என்ன தப்பு? என பாஜக முரளிதர ராவ் கூறியதற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
Tags : Selur Raju ,AIADMK ,Interview , Prime Minister and Minister Selur Raju