தென்கொரியாவில் கொரோனாவால் மேலும் 123 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு

சியோல்: தென்கொரியாவில் கொரோனாவால் மேலும் 123 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 556-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: