நாமக்கல் புனித வனத்து அந்தோனியார் ஆலய 4-ம் ஆண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியது

திண்டுக்கல்: நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலய 4-ம் ஆண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: