கொலை வழக்கில் 3 பேர் கைது

சென்னை: காரப்பாக்கம் பகுதியில் தேவகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் கோவர்தன், விமல், தவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும் தலைமறைவான அஜித்குமார் என்பவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: