நெல்லை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

நெல்லை: பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை இரும்புக் கம்பியால் உடைக்க முயன்ற முத்து, சுந்தர்ராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: