சொல்லிட்டாங்க...

பாலின சமநீதி இல்லாமல் உலகில் எந்த நாடும், எந்த சமூகமும் வளர்ச்சியை எட்ட முடியாது.

-பிரதமர் நரேந்திர மோடி

அனைத்து மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை வழங்கி, தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்.

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

டிரம்ப் வருகைக்காக ஏழைகளின் குடிசை இடிக்கப்படுவது போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை எதிர்க்க வேண்டுமானால் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்.

- சமூக ஆர்வலர் மேதா பட்கர்

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகை தமிழில்தான் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயலாக்கப்படவில்லை.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: