×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 18 பேருக்கு குண்டாஸ்

ெசன்னை: சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி மயிலாப்பூர் சாரதாபுரம் தெருவை சேர்ந்த சசிகுமார் (33), அயனாவரம் போர்ச்சுக்கீசியர் சாலையை சேர்ந்த ஜனார்த்தனன் (36), மயிலாப்பூர் பல்லக்குமா நகரை சேர்ந்த தீபன் (32), ராயப்பேட்டை ராமாராவ் கார்டன் 3வது தெருவை சேர்ந்த பாலு (30), அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23), வாசுதேவன் (32), திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பைபாஸ் சாலையை சேர்ந்த சக்தி (22), பம்மல் பகுதியை சேர்ந்த தமிழ் (23), ராயப்பேட்டையை சேர்ந்த குமரன் (42), ராயப்பேட்ைட கலிங்கராயன் தெருவை சேர்ந்த கண்ணன் (27), கண்ணகி நகரை சேர்ந்த அண்ணாதுரை (34),

அருண்குமார் (23), துரைப்பாக்கத்தை சேர்ந்த ஜாகீர் (22), மாமல்லபுரத்தை சேர்ந்த கார்த்திக் (38), திருவொற்றியூரை சேர்ந்த அசோக் (22) அரும்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (23) வியாசர்பாடியை சேர்ந்த பிரவீன்ராஜ் (24), கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (44) ஆகியோர் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இவர்கள் 18 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Gundas for serial crime, 18 people
× RELATED மூதாட்டியின் ஓட்டை வேறு ஒருவர் போட்டதால் 4 அதிகாரிகள் கைது