தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: மாடு முட்டியதில் 30 மாடுபிடி வீரர்கள் காயம்

தஞ்சை: தஞ்சை அருகே மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் 30 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில்  700 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். தஞ்சாவூர் மாதாகோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வைத்தியலிங்கம் எம்.பி. தொடங்கிவைத்தார்.

Related Stories: