×

சைதாப்பேட்டை அடையாற்றுக் கரையில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுமானத்தில் முறைகேடு நடப்பதாக கூறி திமுகவினர் போராட்டம்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுமானத்தில் முறைகேடு நடப்பதாக கூறி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடையாற்றுக் கரையில் கட்டப்படும் வெள்ளத்தடுப்பு சுவர் பணியில் ஊழல் நடப்பதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.

Tags : banks ,DMK ,Saidapet , Saidapet, the undulating shore, flood wall, abuse, DMK, struggle
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...