நிர்பயா கொலை குற்றவாளிகள் தங்கள் குடும்பத்தை கடைசியாக சந்திக்கும் நாளை தெரிவிக்குமாறு திகார் சிறை கேள்வி

பெங்களூரு: நிர்பயா கொலை குற்றவாளிகள் தங்கள் குடும்பத்தை கடைசியாக சந்திக்கும் நாளை தெரிவிக்குமாறு திகார் சிறை கேள்வி எழுப்பியுள்ளது. நிர்பயா கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் குடும்பத்தை கடைசியாக சந்திக்கும் நாளை தெரிவிக்குமாறு குற்றவாளிகள் நால்வருக்கும் திகார் சிறை கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: