தென்காசி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 6 சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 6 சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட 6 தாலுகாக்களில் பணிபுரியும் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ததாக சார்பதிவாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: