தஞ்சாவூர் மாதாகோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாதாகோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வைத்தியலிங்கம் எம்.பி. தொடங்கிவைத்தார். தஞ்சாவூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 750 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Related Stories: