தமிழகம் தஞ்சாவூர் மாதாகோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு Feb 22, 2020 ஜல்லிக்கட்டு போட்டி தஞ்சாவூர் மாதத்தோட்டம் தஞ்சாவூர் மாடதோட்டா தேனீ வளர்ப்பவர்கள் Cattlemen தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாதாகோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வைத்தியலிங்கம் எம்.பி. தொடங்கிவைத்தார். தஞ்சாவூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 750 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று வருவதாக வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்ததை எதிர்த்து தீக்குளிக்க முயற்சி
காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில் எதிரொலி ஏரிக்கால்வாயில் எஞ்சிய நீரில் ஆர்வமுடன் மீன் பிடிக்கும் சிறுவர்கள்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு