நாகை: நாகை - வேளாங்கண்ணி பகுதியில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் விற்பனை செய்த மணிகண்டன், அரசகுமார், மகேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : area ,Velankanni , Nagapattinam, Velankanni, ale, sale, arrested