×

நாகை - வேளாங்கண்ணி பகுதியில் சாராயம் விற்பனை செய்த 3 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

நாகை: நாகை - வேளாங்கண்ணி பகுதியில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் விற்பனை செய்த மணிகண்டன், அரசகுமார், மகேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : area ,Velankanni , Nagapattinam, Velankanni, ale, sale, arrested
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...