மதுரை அஹிம்சபுரம் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: தொழிலாளர் உதவி ஆணையர் அதிரடி!

மதுரை: மதுரை செல்லூர், அஹிம்சபுரம் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் உதவி ஆணையர் சதீஸ் தலைமையில் நடந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: