×

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை: மீன்வளத்துறை அறிவிப்பு

ராமேஸ்வரம்: காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. பாக்குநீரிணை, மன்னார் வளைகுடா பகுதியில் வழக்கத்திற்கு அதிகமான சூறைக்காற்று வீசுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : fishermen ,Rameshwaram ,sea ,announcement ,Fisheries Department , Rameshwaram Fishermen, Marine, Prohibition, Fisheries Department
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...