தூத்துக்குடியில் மழை பெய்ததால் சென்னையில் இருந்து தாமதமாக விமானத்தில் புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தூத்துக்குடியில் மழை பெய்ததால் சென்னையில் இருந்து தாமதமாக விமானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். தூத்துக்குடியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

Related Stories: