×

தூத்துக்குடியில் மழை பெய்ததால் சென்னையில் இருந்து தாமதமாக விமானத்தில் புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தூத்துக்குடியில் மழை பெய்ததால் சென்னையில் இருந்து தாமதமாக விமானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். தூத்துக்குடியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.


Tags : Edappadi Palanisamy ,first ,Thoothukudi ,Chennai , Thoothukudi, Madras, Chennai, Air, Chief Minister Edappadi Palanisamy
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...