கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற கார் எதிரே வந்த காரின் மீது மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

கோவை: கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற கார் சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவில் பங்கறே்ற பின் ஊருக்குத் திரும்பிய ஜோதி, கௌரி ஆகியோர் உயிரிதுந்தனர்.

Related Stories: