குற்றம் சென்னை ஓட்டெரியில் மாமியார் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை Feb 22, 2020 ஆட்டோ டிரைவர் மாமியார் சென்னை ஆட்டோ சென்னை சென்னை: சென்னை ஓட்டெரியில் மாமியார் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் தன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை செய்த அஜய், திலக், விக்கி, வினோத், பால், சாமுவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு