சென்னை ஓட்டெரியில் மாமியார் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை ஓட்டெரியில் மாமியார் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் தன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை செய்த அஜய், திலக், விக்கி, வினோத், பால், சாமுவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

Related Stories: