சென்னை: திமுக நாளேடான முரசொலி தொடர்ந்த அவதூறு வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்ச் 20ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமிநிலம் என்று ராமதாஸ் கூறியதை முரசொலி அறக்கட்டளை ஆரம்பம் முதல் மறுத்து வந்தது. முரசொலு அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் ராமதாஸ், பாஜக நிர்வாகி சீனிவாசன் மார்ச் 20ல் ஆஜராக வேண்டும். முரசொலு அறக்கட்டளை வழக்கில் சென்னை எழும்பூர் பெருநகர 14வது மெட்ரோபாலிடன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.