குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை தாம்பரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணி

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை தாம்பரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். தாம்பரம் ரங்கநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு முத்துரங்கன் சாலை, சண்முகம் சாலை வழியாக பேரணி நடத்தினர். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கமிட்டனர்.

Related Stories: