வேதாரண்யம் அருகே திருமணம் செய்து கொள்ளுமாறு கல்லூரி மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்தவர் கைது

கோவை: வேதாரண்யம் அருகே திருமணம் செய்து கொள்ளுமாறு கல்லூரி மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேதாரண்யம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனை கோவையில் தனிப்படை போலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

Related Stories: