×

வேதாரண்யம் அருகே திருமணம் செய்து கொள்ளுமாறு கல்லூரி மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்தவர் கைது

கோவை: வேதாரண்யம் அருகே திருமணம் செய்து கொள்ளுமாறு கல்லூரி மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேதாரண்யம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனை கோவையில் தனிப்படை போலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.


Tags : college student ,Vedaranyam , Vedaranyam, marriage, college student, intimidation, arrest
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்