சிறுபான்மையினரின் அரணாக அதிமுக எப்போதும் செயல்படும்: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கூட்டறிக்கை

சென்னை: சிறுபான்மையினரின் அரணாக அதிமுக எப்போதும் செயல்படும் என்று ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய் பிரச்சாரத்தை தூண்டி விடுவதாகவும், இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாகவும் அவர்கள் நலன் பேணும் நண்பனாகவும் அதிமுக செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: