சிதம்பரத்தில் சுகாதார கணக்கெடுப்பு பணிக்கு சென்றவர்களை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் சுகாதார கணக்கெடுப்பு பணிக்கு சென்றவர்களை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வந்ததாக நினைத்த இஸ்லாமியர்கள் தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பை மேற்கொள்ள சென்றவர்களை முற்றுகையிட்டுள்ளனர்.

Related Stories: