×

சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது மத்தியப்பிரதேச அரசு!

போபால்: சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்ட சுற்றறிக்கையை மத்தியப்பிரதேச அரசு திரும்பப் பெற்றுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர் ஒவ்வொருவரும் கருத்தடைக்கு ஒருவரை அழைத்து வர வேண்டும் என்றும், கருத்தடைக்கு ஆண்களை அழைத்து வராவிட்டால் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து அம்மாநில அரசு அதனை திரும்பப் பெற்றுள்ளது.

Tags : Madhya Pradesh ,government ,Government of Madhya Pradesh , Government of Madhya Pradesh, contraceptive, circular
× RELATED இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு...