டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வழக்குகளை சிபிஐ விசாரிக்கக்கோரும் மனு: டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வழக்குகளை சிபிஐ விசாரிக்கக்கோரும் மனு மீது டிஎன்பிஎஸ்சி தலைவர், சிபிஐ, தமிழக தலைமைச் செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை மார்ச் 20க்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: