×

பெங்களூருவில் கல்லூரி விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட மாணவி சிறையில் அடைப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கல்லூரி விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட மாணவி அமுல்யா கைது செய்யப்பட்டுள்ளார். தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி அமுல்யாவை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து கல்லூரி மாணவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Tags : student ,Bengaluru ,student arrest , Bangalore, college ceremony, Pakistan Zintabad, student, arrested
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்