செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காந்திசாலையில் விக்டோரியா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 15 சவரன் நகையுடன் ரூ.30 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

Related Stories: