×

ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்டு பதிவு செய்யும் கருவி பொறுத்திய நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: புதுச்சேரி லாஸ்பேட்டை எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்டு பதிவு செய்யும் கருவி பொறுத்திய  நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பதுங்கியிருந்த நைஜீரிய இளைஞர் செபஸ்டியனை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் கைது செய்தது.


Tags : Chennai ,Nigerian ,ATM , Chennai, Arrested, ATM Machine, Password Recording Tool, Nigerian Youth Arrested
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு