சேலம் அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை

சேலம்: சங்கீதபட்டி பகுதியில் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தந்தை பெருமாளுக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம் விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: