அவிநாசி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து- கண்டெய்னர் லாரி மோதிக்கொண்டதில் பலி 19 ஆக உயர்வு

திருப்பூர்: அவிநாசி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து- கண்டெய்னர் லாரி மோதிக்கொண்டதில் பலி 19 ஆக உயர்ந்துள்ளது. பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 15 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். திருவனந்தபுரம் சென்ற அரசு சொகுசு பேருந்தும் டைல்ஸ் லோடு ஏற்றிச்சென்ற லாரியும் மோதியதில் 23 பேர் காயமடைந்தனர்.

Related Stories: