×

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற காவலில் இருந்த கார்த்திக்கேயன், சம்பத், அப்பு, செல்வேந்திரன், ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்தது சிபிசிஐடி போலீஸ்.


Tags : CBCID ,DNPSC Group-4 ,TNPSC Group-4 , DNBSC Group-4, Group-2A, Arrested, CBCID Police, Investigation
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...