கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர் குணமடைந்ததாக திருச்சூர் மருத்துவ கல்லூரி தகவல்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர் குணமடைந்ததாக திருச்சூர் மருத்துவ கல்லூரி தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தொற்று இல்லை என உறுதியானது.

Related Stories: