குற்றம் நாமக்கல் அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது Feb 19, 2020 நமக்கல் நமக்கல் நாமக்கல்: நாமக்கல் அருகே கூலிப்பட்டியில் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சண்டைக்கு பயன்படுத்திய 6 சேவல்கள், 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்