டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

Related Stories: