டெல்லி சட்டப்பேரவை கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த 11ம் தேதி வெளியானது. இதில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜ 8 இடங்களிலும் வெற்றி பெற்றன

Related Stories: