மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,323-இல் வணிகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,323-இல் வணிகம் நிறைவுபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 133 புள்ளிகள் அதிகரித்து 12,125-இல் வர்த்தகம் நிறைவுபெற்றது.

Related Stories: