டிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதான ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் 6 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக கைதான ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீஸ் 6 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஜெயகுமாரிடம் சிபிசிஐடி போலீஸ் 7 நாள் விசாரணை நடத்தி உள்ள நிலையில் அவரை மீண்டும் 6 விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஓம்காந்தனையும் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: